India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட மக்களே.., வயது முதிர்வானோர்களுக்கு ’பிரதான் மந்திரி வய வந்தனா’ பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெற்றுத் தரலாம். மேலும், 10 ஆண்டுகள் நிறைவில் உங்கள் முதலீட்டின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் அசல் முதலீட்டுத் தொகையையும் மொத்தமாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். ‘<

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள வேண்டுமா..? அரசின் நமது மாவட்ட இணையதளத்தில் பகுதி, கிராம வாரியாக VAO எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனே <

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜ பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னா கவுண்டர், மலேசியாவில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான ஊரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. சின்னா கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னா கவுண்டர் எனும் மற்றொரு நபர் அந்த நிலத்திற்கு தனது பெயரை வைத்து போலிப் பத்திரத்தை தயாரித்து உறவினருக்கு விற்க முயன்றார். இதுகுறித்த புகாரில் இருவர் கைதானனர்.

திருநங்கை இச்சமுகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த வருகின்றனர். கடந்த 2025-2026ம் ஆண்டு நிதிக்கான சிறந்த திருநங்கைகளுக்கான விருது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திருநங்கைகள் தினத்தன்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்படுகின்றது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோமதி (30). தனது தோழி சந்தியாவுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, எதிரே உள்ள டீ கடைக்கு நடந்து சென்றனர். அப்போது, தருமபுரி நோக்கி வந்த சரக்கு வாகனம் வேகமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சந்தியா பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (ஜனவரி-4) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Sorry, no posts matched your criteria.