India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள்<

தருமபுரி மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். இங்கே <

தருமபுரி மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜன.7) மாம்பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீர்த்தம்,.கீழானூர், கைலாயபுரம், வேப்பம்பட்டி, காட்டேரி, தீர்த்தமலை, சட்டையம்பட்டி, கீழ்மொரப்பூர், மாவேரிப்பட்டி, பறையப்பட்டிபுதூர், நரிப்பள்ளி, கே.வேட்ரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(54). கூலித் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்து மொரப்பூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் அருகே சென்ற வாகனம் மோதியதில் கீழே விழுந்த அவர், படுகாயமடைந்தார். அவரது, உடலை மீட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மொரப்பூர் அருகே உள்ள கந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(55). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இந்நிலையில், கடந்த டிச.28ஆம் தேதி வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று(ஜன.5) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.06) காலை வரை ரோந்து அலுவல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரி சந்திரசேகர்: 9498195488, தருமபுரி ரத்தினகுமார் கிருஷ்ணாபுரம்: 8940045946, அரூர் வசந்தா கடத்தூர் பி எஸ்: 9498170899, பென்னாகரம் பாபு சுரேஷ் குமார்: 9498103661, பாலக்கோடு: மதியழகன், காரிமங்கலம்: பி எஸ் :9498173388 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.06) காலை வரை ரோந்து அலுவல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரி சந்திரசேகர்: 9498195488, தருமபுரி ரத்தினகுமார் கிருஷ்ணாபுரம்: 8940045946, அரூர் வசந்தா கடத்தூர் பி எஸ்: 9498170899, பென்னாகரம் பாபு சுரேஷ் குமார்: 9498103661, பாலக்கோடு: மதியழகன், காரிமங்கலம்: பி எஸ் :9498173388 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.06) காலை வரை ரோந்து அலுவல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரி சந்திரசேகர்: 9498195488, தருமபுரி ரத்தினகுமார் கிருஷ்ணாபுரம்: 8940045946, அரூர் வசந்தா கடத்தூர் பி எஸ்: 9498170899, பென்னாகரம் பாபு சுரேஷ் குமார்: 9498103661, பாலக்கோடு: மதியழகன், காரிமங்கலம்: பி எஸ் :9498173388 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.