India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தாள் போதுமானது. மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

தருமபுரியில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

தருமபுரியில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <

நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் நேற்று (10.01.2026) பார்வையிட்டார். உடன் துணை இயக்குநர் இராஜேந்திரன், அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தருமபுரி: கடந்த 2025ம் ஆண்டில், மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்சுகளுக்கு 43,200 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றின் மூலம், மொத்தம் 12,926 கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிகளில் விரைவாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர். அதேபோல், விபத்தில் சிக்கி காயமடைந்த 9,394 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 2,860 பேர், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட 2,330 பேர் விரைவாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

தருமபுரி: பாலக்கோடு பகுதியில், தேமுதிக நிர்வாகி ராஜதுரை பத்திரப்பதிவுக்காக வாரிசு சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது, அது போலி என தெரியவந்ததால் சார் பதிவாளர் சக்திவேல் நிராகரித்தார். அதைத்தொடர்ந்து சார்பதிவாளரை மிரட்டி வந்த ராஜதுரை, சமூக வலைத்தளங்களிலும் இவர் லஞ்சம் கேட்பதாக வதந்திகளை பரப்பி வந்தார். இதுகுறித்த புகாரில் ராஜதுரை மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன-11) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.