Dharmapuri

News January 30, 2026

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

image

தருமபுரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜன.30) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேளாண்மை, நீர் பாசனம் மற்றும் பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் விவாதித்து வருகின்றனர். மேலும், நீர் மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

News January 30, 2026

தருமபுரியில் 3 குழந்தைகளின் தாய் விபரீத முடிவு!

image

நாகமரை கிராமத்தை சேர்ந்த மீனவர் பாலகிருஷ்ணன் (39). இவரது மனைவி கலைவாணி (29). தளபதிக்கு 1 மகன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்ட கலைவாணி கடந்த 28-ந் தேதி மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2026

தருமபுரி: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 30, 2026

கிருஷ்ணகிரி: கணவன் கண் முன்னே மனைவி பலி!

image

கிருஷ்ணகிரி மாவட்டம். பாரதி நகரை சேர்ந்தவர் மாதையன் (57), மனைவி தனலட்சுமி (48). இருவரும் நேற்று (ஜன.29) தருமபுரியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின் பைக்கில் மாட்டலாம்பட்டி அருகே வந்த போது பைக் மீது லாரி மோதியது. இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மாதையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2026

தருமபுரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

பெருங்காட்டை சேர்ந்த தொழிலாளி கன்னியப்பன் (33). இவர் தனது குடும்பத்துடன், பாப்பாரப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் தங்கி பணி செய்து வந்தார். இவர் செங்கல் சூளைக்கு பைக்கில் சென்ற போது ஏரிக்கரை அருகே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கன்னியப்பன் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

தர்மபுரி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். கள்ளக்குறிச்சி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!