India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பென்னாகரம் உழவர் சந்தையில் இன்றைய (பிப்.6) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) சுரைக்காய்: ரூ.18-20, சின்ன வெங்காயம்: ரூ.37-40, வெண்டைக்காய்: ரூ.33-35, புடலங்காய்: ரூ.28-30, பீர்க்கங்காய்: ரூ.20-30, மிளகாய்: ரூ.47-50, பெரிய வெங்காயம்: ரூ.28-30, தேங்காய்: ரூ.75-80, பீன்ஸ்: ரூ.47-50, மற்றும் கேரட்: ரூ.47-50 என விற்பனை செய்யப்படுகின்றன.

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.6) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.16, கத்தரிக்காய்: ரூ.25, வெண்டைக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.28, கொத்தவரை: ரூ.46, பச்சைமிளகாய்: ரூ.55,பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

பாலக்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர் பார்த்திபன் (19). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த பார்த்திபனை நேற்று (பிப்.5) கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

லக்கியம்பட்டி, அரூர் மற்றும் இதர துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.7) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஹரூர், மோப்பிரிப்பட்டி, அகரஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சல்வாடி, லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரத்தம்பட்டி, சோகத்தூர், மாந்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

வெள்ளோலைத்தை சேர்ந்த மகேஷ் குமார் (19), தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தருமபுரி ராஜாபேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 5) இரவு முதல் நாளை காலை (பிப்- 6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 5) இரவு முதல் நாளை காலை (பிப்- 6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 5) இரவு முதல் நாளை காலை (பிப்- 6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 5) இரவு முதல் நாளை காலை (பிப்- 6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 5) இரவு முதல் நாளை காலை (பிப்- 6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.