Dharmapuri

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2026

தருமபுரி : டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை ஆட்சியர் பார்வை

image

மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் திறக்கப்பட உள்ளது. இந்த மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வருகின்ற 21 தேதி அன்று துவக்கி வைக்கப்படுவதையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சதீஷ் பார்வையிட்டார்.

News February 19, 2026

தருமபுரி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

தருமபுரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் செய்து <<>>பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

தருமபுரியில் இங்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் (பிப்.25) ஆம் தேதி புதன்கிழமை பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 07.03.2026 (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

News February 19, 2026

தருமபுரி: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

error: Content is protected !!