Cuddalore

News August 6, 2025

கடலூர்: BANK லாக்கரில் நகை வைக்க போறீங்களா? கவனம்!

image

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 6, 2025

கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று (ஆக.6) கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இம்முகாமில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்.

News August 6, 2025

கடலூர்: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News August 6, 2025

கடலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை! APPLY

image

கடலூர் மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். வங்கி வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

News August 6, 2025

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 6, 2025

கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

ஆயுதப்படை காவலர் தங்க பதக்கம் பெற்று சாதனை

image

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி வேளச்சேரியில் கடந்த ஆக.3ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

News August 5, 2025

கடலூர்: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

image

கடலூர் மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க

News August 5, 2025

கடலூர் மக்களே.. இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குண்டாஸில் இளைஞர் கைது

image

கடலூரை சேர்ந்த 12 வயது சிறுமி, கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அம்மாணவியை கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(25), என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இந்நிலையில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் இமயவரம்பன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!