India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிக்கொல்லை வடக்கு தெரு, உமாபதி கோழிப்பண்ணை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(28), நவீன்(19) என்பதும், சுமார் 6 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையெடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் பிரேம்குமார், உதவி ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் புதுக்கடை பைபாஸ் அருகே உள்ள சுடுகாடு அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்ற இளைஞரை வளைத்து பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் வானமாதேவி ஆதன்(21) என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்தனர்
Sorry, no posts matched your criteria.