India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீமுஷ்ணம் அருகே அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி ஆரோக்கியசாமி (45). இவர் அதே பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசியதால் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் ஆரோக்கியசாமியின் கை பட்டதில் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி ஆரோக்கியசாமி (45). இவர் அதே பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசியதால் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் ஆரோக்கியசாமியின் கை பட்டதில் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி ஆரோக்கியசாமி (45). இவர் அதே பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசியதால் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் ஆரோக்கியசாமியின் கை பட்டதில் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி ஆரோக்கியசாமி (45). இவர் அதே பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசியதால் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் ஆரோக்கியசாமியின் கை பட்டதில் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.