India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில், நேற்று (ஏப்.9) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: <

கடலூர் வடக்கு மாவட்ட ராமதஸ் அணி பாமக செயலாளர் வடக்குத்து கோ.ஜெகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவருடன் சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அணி) மூன்று பொறுப்பாளர்களை நீக்கம் செய்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக இவர் அன்புமணி ராமதாஸ் அணி பாமக வேட்பாளருக்கு ஆதவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.