India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 113 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். திட்டக்குடி தொகுதியில் 14 வேட்பாளர்கள், விருத்தாசலம் 18 வேட்பாளர்கள், நெய்வேலி 11 வேட்பாளர்கள், பண்ருட்டி 9 வேட்பாளர்கள், கடலூர் 15 வேட்பாளர்கள், குறிஞ்சிப்பாடி 11 வேட்பாளர்கள், புவனகிரி 13 வேட்பாளர்கள், சிதம்பரம் 11 வேட்பாளர்கள், காட்டுமன்னார்கோவில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 113 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். திட்டக்குடி தொகுதியில் 14 வேட்பாளர்கள், விருத்தாசலம் 18 வேட்பாளர்கள், நெய்வேலி 11 வேட்பாளர்கள், பண்ருட்டி 9 வேட்பாளர்கள், கடலூர் 15 வேட்பாளர்கள், குறிஞ்சிப்பாடி 11 வேட்பாளர்கள், புவனகிரி 13 வேட்பாளர்கள், சிதம்பரம் 11 வேட்பாளர்கள், காட்டுமன்னார்கோவில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 113 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். திட்டக்குடி தொகுதியில் 14 வேட்பாளர்கள், விருத்தாசலம் 18 வேட்பாளர்கள், நெய்வேலி 11 வேட்பாளர்கள், பண்ருட்டி 9 வேட்பாளர்கள், கடலூர் 15 வேட்பாளர்கள், குறிஞ்சிப்பாடி 11 வேட்பாளர்கள், புவனகிரி 13 வேட்பாளர்கள், சிதம்பரம் 11 வேட்பாளர்கள், காட்டுமன்னார்கோவில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 113 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். திட்டக்குடி தொகுதியில் 14 வேட்பாளர்கள், விருத்தாசலம் 18 வேட்பாளர்கள், நெய்வேலி 11 வேட்பாளர்கள், பண்ருட்டி 9 வேட்பாளர்கள், கடலூர் 15 வேட்பாளர்கள், குறிஞ்சிப்பாடி 11 வேட்பாளர்கள், புவனகிரி 13 வேட்பாளர்கள், சிதம்பரம் 11 வேட்பாளர்கள், காட்டுமன்னார்கோவில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடலூர், மஞ்சகுப்பத்தில் தவெக தலைவர் விஜய் நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 9ம் தேதி நடைபெறுவதாக இருந்த பிரசாரம்
திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை ஏப். 11ஆம் தேதி பிரச்சாரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கடலூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

கடலூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

கடலூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

கடலூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரவிராஜன். இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவரது வீட்டுக்கு சென்று, தனிமையில் இருந்ததில், அச்சிறுமி தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து ரவிராஜன் மீது, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.