India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி, களக்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(19). இவர் உளுந்தூர்பேட்டையில் சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்த தொழிலாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விருத்தாச்சலம் அருகே கொட்டாரக்குப்பம் பகுதியிலிருந்து புலியூர் கிராமத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில், மணிகண்டன் சம்ப இடத்திலே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்

கடலூர் மாவட்டம் பார்வதிபுரம் காட்டுக்கொல்லையே சேர்ந்தவர் சுரேஷ்(35). தொழிலாளியாக வேலை பார்ந்து வரும் இவர், சம்பவத்தன்று தனது வீட்டு தோட்டத்துக்கு சென்றபோது, அவரது மாடு திடீரென அவரை முட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மிட்டு, உடனடியாக புதுவை ஜிப்மரில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

கடலூர் மாவட்டம் பார்வதிபுரம் காட்டுக்கொல்லையே சேர்ந்தவர் சுரேஷ்(35). தொழிலாளியாக வேலை பார்ந்து வரும் இவர், சம்பவத்தன்று தனது வீட்டு தோட்டத்துக்கு சென்றபோது, அவரது மாடு திடீரென அவரை முட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மிட்டு, உடனடியாக புதுவை ஜிப்மரில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

கடலூர் மாவட்டம் பார்வதிபுரம் காட்டுக்கொல்லையே சேர்ந்தவர் சுரேஷ்(35). தொழிலாளியாக வேலை பார்ந்து வரும் இவர், சம்பவத்தன்று தனது வீட்டு தோட்டத்துக்கு சென்றபோது, அவரது மாடு திடீரென அவரை முட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மிட்டு, உடனடியாக புதுவை ஜிப்மரில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்.12) இரவு 10 மணி முதல் (ஏப்.13) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்.12) இரவு 10 மணி முதல் (ஏப்.13) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்.12) இரவு 10 மணி முதல் (ஏப்.13) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
Sorry, no posts matched your criteria.