Cuddalore

News October 24, 2025

கடலூர்: மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மா. ராஜசேகரன் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை (நில எடுப்பு பிரிவில்) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News October 24, 2025

சிறுமையை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

image

கடலூர், ஸ்ரீமுஷ்னத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் தனிமையில் இருந்தாக கூறப்ப்டுகிறது. இந்நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 24, 2025

கடலூர்: விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

image

கடலூர் விதை பரிசோதனை நிலையத்தில், இன்று(ஆக்.24) காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் விதை முளைப்பு திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதில், 2008 விதை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 95 விதை மாதிரிகள் தர மற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் விஜயா, தில்லைக்ரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News October 24, 2025

சிறுமையை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

image

கடலூர், ஸ்ரீமுஷ்னத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் தனிமையில் இருந்தாக கூறப்ப்டுகிறது. இந்நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 24, 2025

கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறில்; இடைத்தரகர் கைது

image

பொய்யனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வீட்டில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பாலினம் கூறுவதாக மருத்துவ குழுவிற்கு கிடைத்த தகவலின் பெயரில், இணை இயக்குனர் மணிமேகலை தலைமையில் சோதனை செய்தனர். அப்போது ஸ்கேனிங் மிஷினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், உண்மை என கண்டறியப்பட்டதால் சிறுபாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிந்து இடைத்தரகர் ராஜாவை இன்று கைது செய்தனர்.

News October 24, 2025

கடலூர்: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
இதனை அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News October 24, 2025

கடலூரில் 40.4 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்24) காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுமன்னார்கோவில் 28.2 மில்லி மீட்டர், லால்பேட்டை 12.2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 40.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

News October 24, 2025

கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு <>செயலியில்<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

கடலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் ரத்து

image

கடலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை (அக்.,25) சனிக்கிழமை பொது விடுமுறை, நாளை மறுநாள் (அக்.,26) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (அக்.,27) திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் சிறப்பு முகாம் நாளை முதல் தொடர்ந்து 3 மக்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!