India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேப்பூர் அருகே விளம்பாவூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி(40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் முத்துலட்சுமி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.57 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருயுள்ளனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருத்தாசலம் அடுத்த தரிசு கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (16). இவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை, வெள்ளி அரைஞான் கொடி ஆகியவற்றை பரவளூரை சேர்ந்த விஷ்வா, புது குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் (30), அருண்குமார் (23) ஆகியோர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். தொடந்து, விஷ்வாவை தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

கூகுளில்<

கடலூர் மாவட்டம், தீர்த்தனகிரி ஊராட்சி கருவேப்பம்பாடி கிராமத்தில் நியாய விலை கடை இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல அம்பலவாணன்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நியாய விலை கடை திறக்கப்பட்டது.

கடலூர் மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒஅலரும் மனு அளித்து வருகின்றனர், அவ்வகையில், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வே.கணேசன். சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட, அறிவாலயத்தில் நேற்று (மார்.5) விருப்பம் மனுவினை அளித்தார். இதில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.