India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,000
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

கோவை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு CM ஸ்டாலின் பரிசு வழங்கினார். அதில் கோவை காவல்நிலையத்திற்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மதுரை முதலிடம் மற்றும் திருப்பூர் 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இருவர் காரில் மதுபோதையில் ஊட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது, கல்லாறு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று தீவிர பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பாதைகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.