India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

கோவை மாவட்டத்தில் இன்று (02.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காரமடை அருகே உள்ள புகழ்பெற்ற குருந்தமலை கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதை காண இரண்டு இருசக்கர வாகனங்களில் தலா இருவர் என மொத்தம் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். கிட்டம்பாளையம் அருகே சென்றபோது, இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனி தம்பு நகரை சேர்ந்த தம்பதி கமலேஷ் – இலக்கியா. இவர்களது மகள் யச்சிதா ஏஞ்சல்(10). கமலேஷ் மின்வாரிய அதிகாரி. மூவரும் நேற்றிரவு உறவினர்களுக்கு வீடியோ மூலம் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பியுள்ளனர். விரைந்து சென்ற உறவினர்கள் போலீசார் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது, மூவரும் தற்கொலை செய்து தெரிந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பழனியிலிருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திரும்பியபோது, எதிரே வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் இருந்த பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். இவ்விபத்தின் காரணமாக அந்த மலைச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.