India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<

கோவை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி, திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தநிலையில் தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலகு, மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ளவர்கள் வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை “திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், 2-வது மாடி, ஆட்சியர் அலுவலகம், கோவை – 18” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம். இப்பணிக்கு மாத ஊதியமாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலகு, மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ளவர்கள் வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை “திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், 2-வது மாடி, ஆட்சியர் அலுவலகம், கோவை – 18” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம். இப்பணிக்கு மாத ஊதியமாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (05.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவில் பெரும் போராட்டங்களுக்கு இடையே இப்படம் வெளியான நிலையில், கோவையில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி பாலமுருகன், பிடிபடும் போது உதவி ஆய்வாளர் யுவராஜைக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்ட ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தற்காப்பிற்காக ரவுடியைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
Sorry, no posts matched your criteria.