India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா, சமையலர் மனோகரி மற்றும் உதவியாளர் கமலா ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <

கோவை மாவட்ட பொதுமக்கள் காவல்துறையை எளிதில் அணுக +91-98400-91100 என்ற எண்ணில் “KOVAI DIGI COP“ வாட்ஸ்அப் சேவையை கலெக்டர் பவன்குமார் மற்றும் எஸ்.பி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர். இந்த எண்ணிற்கு “Hi” என்று மெசேஜ் செய்வதன் மூலம் குற்றத் தடுப்பு மற்றும் காவல் தொடர்பான பல்வேறு தகவல்களை உடனுக்குடன் பெறலாம். டிஜிட்டல் முறையில் மக்கள் குறைகளைத் தீர்க்க இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.