Chennai

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 29, 2026

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களை 31-ந்தேதி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது எனவும், அதன்படி, சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

News March 29, 2026

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!