India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் சென்னை தி.நகர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்திக்குள்ளான தற்போதைய எம்எல்ஏ ஜெ.கருணாநிதி தனது திமுக பகுதி செயலாளர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சென்னை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் சென்னை தி.நகர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்திக்குள்ளான தற்போதைய எம்எல்ஏ ஜெ.கருணாநிதி தனது திமுக பகுதி செயலாளர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சென்னை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் சென்னை தி.நகர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்திக்குள்ளான தற்போதைய எம்எல்ஏ ஜெ.கருணாநிதி தனது திமுக பகுதி செயலாளர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சென்னை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று (மார்ச் 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.