India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே<

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜன.10க்கு மேல் சென்னையில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். இங்கே <

சென்னை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சென்னை ராயப்பேட்டை போக்குவரத்து காவலர் நந்தினி, நேற்று போதையில் பைக்கில் ஒன்-வே சாலையில் வந்த நான்கு பேரை நிறுத்தியபோது, திருவல்லிக்கேணி சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சேர்ந்த பிரேம் குமார் (28) ஆகியோர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் உதவியுடன் இருவரும் பிடிக்கப்பட்டனர். பின்னர் தப்பியோடிய ஜீவா (23), சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் சென்னை மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் சென்னை மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கேரளத்தைச் சேர்ந்த 23 வயது நர்ஸ், சென்ட்ரல் அருகே உள்ள லாட்ஜில் நேற்று முன்தினம் தங்கி இருந்தார். குளிக்கச் சென்ற அவரை, ரூம்பாய் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை பார்த்தபோது, மற்றொரு பெண்ணின் குளிக்கும் வீடியோவும் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், ஒடிசாவைச் சேர்ந்த தனஞ்செய் பதியை (19) நேற்று கைது செய்தனர்.

வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த சுதந்தரம் (61) இவரது வீட்டின் மொட்டை மாடியில் கடந்த 30ம் தேதி இருவர் பட்டம் பறக்கவிடுவதை பார்த்த அவர் கண்டித்துள்ளார். மறுநாள் 2 பேரும் போதையில் வந்து அவரது வீட்டில் இருந்த சிசிடிவி மற்றும் பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். புகாரின் பேரில் இருவரையும் தேடி வந்த போலீசார் நேற்று முன்தினம் 17 வயது சிறுவர்களை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை எழும்பூர் அடுத்த சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் விரைவு ரயில் பெட்டிகள் இணைக்கும் போது, பெட்டிகள் தடம் புரண்டது. பெட்டிகள் இணைக்கும் போது, விபத்து ஏற்பட்டதாலும், பயணிகள் இல்லாததாலும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.