India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலி படத்திற்கான ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நாளை காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்க உள்ளார்.

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
Sorry, no posts matched your criteria.