India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<

சென்னை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க

சென்னை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.07) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்டான்லி, கத்திப்பாரா, மாதவரம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. உடனே ஷேர் பண்ணுங்க.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஆக்ஸிலா (55) இவரது மகன் பிரிட்டோ (28) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் வேலை இல்லாமல் இருப்பதால், குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆக்சிலா, மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் நிகில் பிரிட்டோ, தாயை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார்.

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.