India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.