India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

சென்னை மாநகராட்சி பட்ஜெட் பிப்ரவரி 18ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிராவும், கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லியும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேகரன் எம்.கே.பி.நகருக்கும், காளிராஜ் ஆர்.கே.நக ருக்கும், லதா மகேஸ்வரி ஐகோர்ட்டுக்கும், பாஸ்கர் கோட் டூர்புரத்துக்கு என 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <

சென்னை பெரம்பூரை சேர்ந்த சகாயம் செபஸ்டின் என்பவது மனைவி பியூலா புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து மனைவி, மகன், மகளுக்கு கொடுத்து தானும் உண்டுள்ளார். இதனால் சகாயம் செபஸ்டின், அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மனைவி, மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.

சென்னை அண்ணா நகர் முடி மாற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரை சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் சோலையம்மன் தெருவைச் சேர்ந்த சுப்பு சவு மியா(20). இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சுப்பு சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(22) என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும் அவர் ரயில் விபத்தில் உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.