India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தண்டையார்பேட்டை, கார்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(56). பெயின்டரான இவர் ஜெயராஜ் என்பவரின் வீட்டில், பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது, கால் இடறி தரையில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை வெறிநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததால் காயமடைந்துள்ளனர். சூளை பள்ளத்தை சேர்ந்த பிரதீப் (25), சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), 2 சிறுவர்களை நாய் கடித்தது. அவர்களுக்கு ரேபிஸ் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், வெறிநாயை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
Sorry, no posts matched your criteria.