India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கலந்து கொணடனர். மேலும், இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் தொற்று நோய் சென்னையில் அதிகரித்து வருகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு, காற்று மூலமாக எளிதில் பரவக்கூடியது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உஷாரா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

சென்னை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-25332412, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி ஆர்.கே நகர் தொகுதி. 2017 இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று இந்திய அரசியலையே அதிரவைத்த களம் இது. வடசென்னையில் உள்ள இந்தத் தொகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் அதிகம். 2026-ல் TVK வடசென்னையில் போட்டியிட்டால் ஆர்.கே. நகர் மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் 31 வயதான நடிகை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடிகை உடைமாற்றும் போது ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பார்த்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது விஜய் தன்னைப் போல பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும், எழுதிக் கொடுக்கப்பட்டதை வாசிப்பது போதாது என்றார். அரசு பணத்தை திமுக அதிகமாக செலவிட்டாலும் வரும் தேர்தலில் தோல்வியடையும் என்றும், 5 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.