India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <

செங்கை மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <

கோவிலம்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் முருகேசன் என்பவர் பி.வி.சி கதவு, ஜன்னல் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த கடையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேடவாக்கம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும், விற்பனைக்குத் தயாராக இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

கோவில்பாக்கத்தைச தாம்பரம் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 17 வயது கல்லூரி மாணவியிடம் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கீர்த்திவாசன் (36) அவர் அத்துமீறி முயன்றார். அப்போது மாணவி கூச்சலிட்டார். உடனடியாக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாழம்பூர் அருகே ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட்ராமன் தனது மனைவி லட்சுமி உடன் வசித்து வந்தார். வெங்கட் ராமன்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்தததால் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று காலை உடன் பணி செய்பவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது லட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெங்கட்ராமன் போதையில் இருந்ததால் இதைப்பற்றி காவல்துறையிடம் புகார் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் சினேகா அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விசிக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கீழ்.க.அன்பு செல்வன் மற்றும் தே.தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் சினேகா அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விசிக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கீழ்.க.அன்பு செல்வன் மற்றும் தே.தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் சினேகா அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விசிக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கீழ்.க.அன்பு செல்வன் மற்றும் தே.தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் ஜன-17 மது அருந்தி விட்டு கோவளம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கடலுக்குள் செல்ல முயற்சித்த போது பணியிலிருந்த கண்ணன் கார்த்திகை தடுத்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்படும் போது கண்ணனின் நண்பர்கள் கார்த்திகை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனால் போலீசார் கண்ணன், அஜீஸ்,கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.