India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பெண்கள் அதிக அளவில் ரேஷன் கடைக்கு வருகின்றனர். இவர்களிடம் குடிமகன்கள் வரம்பு மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலெக்டர் சினேகா இந்த டாஸ்மார்க் கடையை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனாலும் இடமாற்றம் செய்யவில்லை.

மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் மகன் உயிரிழந்த தகவல் அறிந்து, செய்வதறியாது கதறி அழுது கொண்டே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மூதாட்டி அலமேலு(70) கடக்க முயன்றரர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலமேலுவின் மகன் மணி(48). கடந்து சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மதியம் பட்டபகலில் தனது தாயுடன் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த முதியவர் போதையில் இருந்த நிலையில், இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் அறைந்து போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து போதை ஆசாமி பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT
Sorry, no posts matched your criteria.