Ariyalur

News March 21, 2026

அரியலூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!