Ariyalur

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

அரியலூர்: மூதாட்டி சந்தேக மரணம்

image

பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலக்ஷ்மி. இவர் தனது மகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் சொந்த வேலைக்காக திருச்சி சென்று விட்டு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜலட்சுமி கையில் அணிந்திருந்த வளையல் ஒன்று காணாததால், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) இரவு 10 முதல் இன்று (மார்ச் 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 21, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) இரவு 10 முதல் இன்று (மார்ச் 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 21, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) இரவு 10 முதல் இன்று (மார்ச் 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 20, 2026

அரியலூர்: தங்கம் இருக்கா? மக்களே உஷார்.!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

அரியலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!