India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று(ஜன.4) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.5) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டத்தில், நேற்று(ஜன.4) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.5) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமினை, சிறப்பு தீவிரத் திருத்த (SIR) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி, மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் <

அரியலூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் <

▶️ மொத்த பரப்பளவு – 1,940.00 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,886.69 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 53.31 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,28,691
▶️ வருவாய் கோட்டம் – 2
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 195
▶️ கிரம பஞ்சாயத்து – 201
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 3
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளராக அங்கனூர் சிவா என்பவரை நியமனம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் அவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசிக நிர்வாகிகள், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.