India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

அரியலூர் மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த டிச.21.2025 அன்று நடைபெற்ற உதவி ஆய்வாளர் தேர்வில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சின்ன வளையம் கிராமத்தை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் வெற்றி பெற்று, தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்தில், பத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த டிச.21.2025 அன்று நடைபெற்ற உதவி ஆய்வாளர் தேர்வில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சின்ன வளையம் கிராமத்தை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் வெற்றி பெற்று, தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்தில், பத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.03) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.04) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.03) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.04) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.03) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.04) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.