India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶டிசம்பர் 9, கார்த்திகை 23 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

PAK-ன் ராணுவ திறன் குறித்து இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது என அந்நாட்டு தலைமை தளபதி அசிம் முனீர் எச்சரித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கள் நடவடிக்கை வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும் எனவும், ஆபரேசன் சிந்தூர் என்பது எதிர்கால போருக்கான Case Study என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது போர்கள் சைபர், AI, குவாண்டம் கம்பியூட்டிங் என பரிணாமம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

₹500 கோடி கொடுத்து CM பதவியை வாங்க தங்களிடம் பணம் இல்லை என கூறிய பஞ்சாப் காங்., நிர்வாகி நவ்ஜோத் கவுர் சித்துவை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அம்மாநில காங்., தலைவர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<18500547>>கவுரின்<<>> கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் பாரம்பரிய காட்டு வழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேரள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். யானை, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை, தீயணைப்பு மீட்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் எச்சரிக்கை தேவை என்றும் கூறியுள்ளனர்.

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் பாரம்பரிய காட்டு வழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேரள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். யானை, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை, தீயணைப்பு மீட்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் எச்சரிக்கை தேவை என்றும் கூறியுள்ளனர்.

இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதில், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா இரட்டைச் சாதனைகளை படைக்க காத்திருக்கிறார். அதாவது, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் 140 ரன்கள் அடித்தால் 2,000 ரன்கள் கடப்பார். அதேபோல், 2 விக்கெட் வீழ்த்தினால் 100 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் (முதலில் அர்ஷ்தீப் சிங்) என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். இரண்டும் நடக்குமா?

திமுக அரசின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ED-ஐ ஏவி அதிமுக – பாஜக கூட்டணி அவதூறு செய்வதாக KN நேரு கூறியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் <<18501393>>₹1,020 கோடி ஊழல் புகார்<<>> தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பரப்பப்படுவதால் அதனை பற்றி கவலை இல்லை எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.