India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SM-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ₹1.47 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ₹21,000 முதலீடு செய்தால் ₹60,000 லாபம் கிடைக்கும் என்று போலி பங்குச் சந்தை திட்டங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்கியுள்ளனர். இதை நம்பி மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர், தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அவர்களிடம் இழந்துள்ளார். ஆசைவார்த்தையை நம்பி ஏமாறாதீங்க மக்களே!

▶நவம்பர் 23, கார்த்திகை 7 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 7.31 AM – 9.00 AM ▶ராகு காலம்: 4.30 PM – 6.00 PM ▶எமகண்டம்: 12.30 PM – 1.30 PM ▶குளிகை: 3.00 PM – 4.30 PM ▶திதி: திரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: கார்த்திகை சிறப்பு : முகூர்த்த நாள். மூர்க்க நாயனார் குருபூஜை, சாய்பாபா பிறந்த நாள். கிழங்கு வகைகள் பயிரிடுவது நன்று. வழிபாடு : அறுபத்து மூவர் சன்

*‘பராசக்தி’ படத்தின் 2-வது பாடல் புரோமோ நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. *ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் புதிய படத்துக்கு ‘தாஷமக்கான்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது. *விமல் யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் டிச. 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் LCU-வுக்குள் வரும் ’பென்ஸ்’ படத்தின் ஷூட்டிங் நிவின் பாலி முடித்துள்ளார்.

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி இதுவரை என்ன சாதனை செய்தார் என தெரியவில்லை என்று அண்ணாமலை கேள்வியெழுப்பினார். பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களில் எத்தனை தீர்த்து வைத்தோம் என்பதை பற்றியெல்லாம் DCM பேசமாட்டார் என்ற அவர், ஆனால் சமஸ்கிருதம் செத்து மொழி என பேசியதை திரும்பி திரும்பி பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். மேலும் பொது விவகாரங்கள் பற்றிய புரிதல் அவருக்கு இல்லை எனவும் சாடினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு, இந்தியாவின் மிகவும் ஆச்சரியமான நிலப்பரப்புகளில் ஒன்றாக உள்ளது. சுமார் 500 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப்பு பாலைவனம், இரும்பு நிறைந்த மணல் மற்றும் நகரும் குன்றுகளுடன் கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தைப் போலவே இருக்கிறது. இந்த பகுதி, ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் போட்டோஸ் மேலே உள்ளன. SHARE

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.