India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த முத்து (33) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்த மந்திரி ஓடை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி(65) மீது மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை.

விருதுநகர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIனு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை SHARE பண்ணுங்க

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

விருதுநகர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

சாத்தூர் அருகே ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் ஜேசு மனைவி முத்துக்கனி(47). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாத்தூர் அருகே ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் ஜேசு மனைவி முத்துக்கனி(47). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்குறிச்சி இளைஞரணி மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; எல்லா அரங்குகளிலும் தமிழ்நாடு தான் டாப் சூப்பர் ஸ்டார், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியுள்ளதாக கூறினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனைகளை தமிழகத்தில் 5 ஆண்டுகளில் செய்திருப்பதாகவும் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தற்போது NDA பழனிசாமியாக மாறியிருப்பதாக EPS யை விமர்சித்து பேசினார்.

கல்குறிச்சியில் நடந்து வரும் இளைஞரணி மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த மோடி, தமிழ்நாட்டிற்கு டபுள் இஞ்சின் சர்க்கார் வேண்டும் என்றார், அதற்கு பதிலடியாக நாங்கள் திராவிட மாடல் இஞ்சினை வைத்து 11.19 வளர்ச்சியை எட்டிவிட்டோம், எடப்பாடி பழனிசாமிதான் இப்போது இந்தியாவின் மொரட்டு அடிமை என்றும் பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக இன்று பாஜகவின் இலையாக மாறியுள்ளது என கூறினார்.
Sorry, no posts matched your criteria.