India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

மதுரையில் பழவியாபாரம் செய்யும் மீனாள்(69) என்பவருக்கு இவரிடம் பழம் வாங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் அழைத்ததின் பேரில் மீனாள் சாத்தூர் அருகே கோஸ்குண்டு பகுதியில் குறி கேட்க சென்றுள்ளார். பின் ஊருக்கு புறப்பட்ட மீனாள் அப்பெண்ணிடம் தண்ணீர் வங்கி குடித்துள்ளார். தண்ணீரில் மயக்க மருந்து கலந்ததை அறியாத மீனாள் மயங்கிய நிலையில் அப்பெண் மீனாளின் 5 பவுன் நகை, ரூ.10000 திருடிச் சென்றுள்ளார்.

திமுக – தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில் திமுக விடம் தேமுதிக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பதொகுதிகள், நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட 20 தொகுதிகள் விருப்ப தொகுதிகளாக திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜயபிரபாகரன் சிவகாசி அல்லது சாத்தூர் அல்லது விருதுநகரில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக – தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில் திமுக விடம் தேமுதிக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பதொகுதிகள், நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட 20 தொகுதிகள் விருப்ப தொகுதிகளாக திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜயபிரபாகரன் சிவகாசி அல்லது சாத்தூர் அல்லது விருதுநகரில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக – தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில் திமுக விடம் தேமுதிக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பதொகுதிகள், நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட 20 தொகுதிகள் விருப்ப தொகுதிகளாக திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜயபிரபாகரன் சிவகாசி அல்லது சாத்தூர் அல்லது விருதுநகரில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜன்(56). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காளிராஜனை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று போக்சோ நீதிமன்ற நீதிபதி காளிராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
Sorry, no posts matched your criteria.