India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

விருதுநகர் மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் இவர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் இவர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் இவர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.