Villupuram

News January 12, 2026

விழுப்புரம்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04151-294600 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

விழுப்புரம்: திருஷ்டி கழித்த மனைவி – அடி வாங்கிய கணவன்!

image

விழுப்புரம்: அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி உமா. இந்நிலையில், உமா நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு திருஷ்டி கழித்து சுற்றி போட்டு எரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட புகை, பக்கத்துக்கு வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர், ராஜேந்திரனை கடுமையாக தாக்கினார். இதுகுறித்த புகாரில் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 12, 2026

விழுப்புரம்: மக்களுக்கு ALERT!

image

விழுப்புரம் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!

1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

விழுப்புரத்தில் கொடூரத்தின் உச்சம்!

image

விழுப்புரம், கண்டமானடியில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாபு, உணவு சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகள் வைஷ்ணவியை 17 சுவரில் தலையை மோதி கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்து 26 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பாபு மீதான வழக்கை, போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

திண்டிவனத்தில் இருவர் அதிரடி கைது!

image

திண்டிவனம் சந்தைமேடு கூட்டுரோட்டில் ரோஷணை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகளைச் சோதனையிட்டதில், மொத்தம் 330 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் நடராஜன் (48) மற்றும் சிற்றரசன் (49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த்தனர்.

News January 12, 2026

விழுப்புரம்: வேன் கவிழ்ந்து விபத்து

image

கோட்டகுப்பம் அருகே ECR சாலையில் நேற்று வேன் மோதி கம்பிகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி கம்பிகளை ஏற்றிச் சென்ற வேன் சின்ன முதலியார் சாவடி அருகே நின்று கொண்டு இருந்த டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் டிரைவர்கள் தப்பித்தனர். கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 12, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!