India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து திருவக்கரைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டிவனம் தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை செய்கின்றனர்.

திண்டிவனம், பாதிரியில் NH சார்பில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆஷித் (18), ராஜேஷ் ஷியாம் (30), கணேஷ்குமார் (60), மனோஜ் பேட்டா (36), போலன் முக்கியா (31) ஆகியோர் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த லாரி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

இன்று 12.01.2026 விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் தொடர்பு விபரம் வெளியிட்டது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டுப்பட்டி, விக்கிரவாண்டி பகுதிகளின் காவல் ஆய்வாளர்களின் பெயர், பதவி மற்றும் தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மேலே உள்ள எண்களை பயன்படுத்தலாம். ஷேர் செய்யவும்.

இன்று 12.01.2026 விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் தொடர்பு விபரம் வெளியிட்டது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டுப்பட்டி, விக்கிரவாண்டி பகுதிகளின் காவல் ஆய்வாளர்களின் பெயர், பதவி மற்றும் தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மேலே உள்ள எண்களை பயன்படுத்தலாம். ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.