Villupuram

News September 3, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

▶️ மயிலம்
▶️ அய்யன்கோயில்பட்டு, கோலியனூர்
▶️ அருங்குறுக்கை, திருவெண்ணெய்நல்லூர்
▶️ முகையூர்
▶️ நடுக்குப்பம், கோட்டக்குப்பம்
▶️ அனந்தபுரம்
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்

News September 3, 2025

தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் செப்டம்பர் 6, 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நாள்களில், விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரம் என்பதற்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து புறப்படும்.

News September 2, 2025

விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

விழுப்புரம் – திருப்பதி செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16854), செப்டம்பர் 3, 5, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், காட்பாடி – திருப்பதி இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டு, ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்து மறு மார்க்கமாக விழுப்புரம் நோக்கி மாலை 4:40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

News September 2, 2025

விழுப்புரம் மக்களே! அவசர உதவிக்கு அழையுங்கள்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே! அவசர காலங்களில் உதவக்கூடிய முக்கியமான எண்கள்
▶️ மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 04146-223265
▶️ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04146-223264
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️ முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️ முதியோர் உதவி எண் – 1800-180-1253
SHARE பண்ணுங்க!

News September 2, 2025

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

விழுப்புரம்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

விழுப்புரம் மக்களே இன்று கண்டிப்பா போங்க…

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ அரசினர் மேல்நிலைப்பள்ளி, மழவந்தாங்கல்
▶️ நூர் மகால் திருமண மண்டபம், எதப்பட்டு
▶️ வள்ளி திருமண மண்டபம், கண்டமங்கலம்
▶️ பாபு JK மஹால், மட்டப்பாறை
▶️ KR திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ மங்களாம்பிகை திருமண மண்டபம், திருவெண்ணெய்நல்லூர்
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்

News September 2, 2025

விழுப்புரம் – திருப்பதி ரயில் தற்காலிக இடைநிறுத்தம்

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் விழுப்புரம் – திருப்பதி விரைவு(16854) ரயில் சேவை, மேம்பால பணியின் காரணமாக இன்று (செப்.02) முதல் செப்.09ம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், இந்த ரயில் சேவை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 1, 2025

உயர்வுக்கு வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!