India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம்: பானாம்பட்டைச் சேர்ந்த ராஜா (36), நேற்று முன்தினம் தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன், ராஜாவிடம் பைக்கை கடனாக கேட்டுள்ளான். அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் உடன் வந்த 2 பேர் ராஜாவை கத்தியால் குத்தி தாக்கினர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் (33) என்பவருக்கும், ஹோம் கேர் நர்ஸாக வேலை செய்து வந்த பூமணி என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பூமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பாலச்சந்தர் அடித்ததால் பூமணி நேற்று விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாலச்சந்தரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு நீங்கள் குடும்பத்துடன் செல்லவேண்டிய இடங்கள் 1.திருவக்கரை தேசிய புதைபடிவ (கல்) மரப் பூங்கா – விழுப்புரம், 2.மரக்காணம் கடற்கரை, 3.ஆரோவில், 4.மயிலம் முருகன் கோவில், 5.செஞ்சிக்கோட்டை மேற்கண்ட இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள், மேலும், இதை சேர் பண்ணுங்க!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜன.16 ம் தேதி திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருவாய்த்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<
Sorry, no posts matched your criteria.