India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கினார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் நேற்று(ஜன.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தக்காவை சேர்ந்தவர் விக்னேஷ். பிளஸ் 2 படித்து வந்த இவர், நேற்று(ஜன.19) அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பசுமாட்டை மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். இதில், சுப்ரமணி, பூபதி, அவரது குடும்பத்தினர், விக்னேஷ், அவரது தந்தை வீரப்பன், தாய் மலர் ஆகியோரை தாக்கினர். இதில், விக்னேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

விழுப்புரம்: கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகள்கள். இதில், இரண்டாவது மகள் சுமலதாவிற்கு 9 ஆண்டுக்கு முன்பு கோலியனூரில் திருமணம் நடந்தது. இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இதனை பார்க்க முடியாத தந்தை, தன் மகளை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.