India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <

திண்டிவனம் அருகே அவரப்பாக்கம் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் நேற்று (ஜன.18) மதியம் தீர்த்த குளம் பகுதியில் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரெயில் கார்த்திகேயன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டிவனம் ரெயில்வே இருப்பு பாதை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட BDO-க்களின் அலுவலக எண்கள்:
1)மேல்மலையனூர்: 04145-234231
2)வல்லம்: 04145-235241
3)செஞ்சி: 04145-222011
4)வானூர்: 0413-2677310
5)மரக்காணம்: 04147-239231
6)மைலம்: 04147-237224
7)ஒலக்கூர்: 04147-238314
8)விக்கிரவாண்டி: 04146-233208
9)கண்டமங்கலம்: 0413-2644128
10)கோலியனூர்: 04146-260312
இதை உடனே அனைவருக்கும் SHARE!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு முன் அனுபவம் தேவை இல்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.33,300 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வெழுதவும் அவசியமில்லை. விண்ணப்பிக்க இங்கே <

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு குவிந்த மக்களால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்து காணப்பட்டன.தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்லத் தொடங்கினா்.

அரசூர், காரணை பெரிச்சனூர், சொர்ணாவூர் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை(ஜன.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம். பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், கரடிப்பாக்கம், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வாலை, ஆர்.ஆர்.பாளையம் கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 9:00 – 4:00 மணி வரை மின் தடை.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆபிதா கார்டன் பகுதியில் வசிக்கும் ராஜஸ்ரீ என்பவர் பொங்கல் விழாவிற்கு சொந்த கிராமத்திற்கு சென்று, நேற்று(ஜன.18) மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 1.50 லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.