India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுராந்தகம் தாலுக்கா கரசங்கால் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் தரணி பாபு இவர் தனது பைக்யை திண்டிவனம் மேம்பாலத்திற்கு கீழே நிறுத்திவிட்டு தனது நண்பரை பார்க்க சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திண்டிவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

செஞ்சி அருகேயுள்ள நாகந்தூர் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளை கட்டி வளா்த்து வருகிறாா். இந்நிலையில், நேற்று (ஜன-27)காலையில் பிரகாஷ் வயலுக்கு சென்று பாா்த்தபோது, அங்கு மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் இவர் விழுப்புரம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். லாரியிலிருந்து மூட்டைகளை இறக்க லாரியில் ஏற முயன்ற சரத்குமார் மின்சார கம்பியில் உரசி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக தாலுக்கா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த விழுப்புரம் அரசு கல்லூரி மாணவரான சஞ்சய் சுந்தரமூர்த்தியிடம் சென்று சிகரெட் தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு சுந்தரமூர்த்தி வயது வித்தியாசம் பார்க்காமல் ஏன் என்னிடம் கேட்கின்றாய் என்று கேட்டதற்கு ஆதாரம் அடைந்த சஞ்சய் உருட்டு கட்டையால் அவரை தாக்கியுள்ளார்.இது குறித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.