India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, டி.எடப்பாளையத்தைச் சேர்ந்தபர் முகமது ஆரிப். இவரது மனைவி ஆரிபா(28). இவர்கள் இருவரும் காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர், தனது பெற்றோருடன் சேர்ந்து காதல் மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகவும், 2ஆவது திருமணம் செய்ய முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரிபா அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

திருக்கோவிலூர் தாலுகா சொரையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன்(70). இவர் மணம் பூண்டியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக வழுக்கு விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருக்கோவிலூர் தாலுகா சொரையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன்(70). இவர் மணம் பூண்டியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக வழுக்கு விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (28.01.2026) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (28.01.2026) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (28.01.2026) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (28.01.2026) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (28.01.2026) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.
Sorry, no posts matched your criteria.