Villupuram

News January 29, 2026

விழுப்புரம்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். கள்ளக்குறிச்சி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

விழுப்புரம்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

விழுப்புரம் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<> Aadhaar மொபைல் ஆப்பை<<>> அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

விழுப்புரம் : SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்.

News January 29, 2026

விழுப்புரம்: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

விழுப்புரம்: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

காஞ்சி: ரவுடி கொடூரப் படுகொலை!

image

சின்ன கோட்டகுப்பம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்பவர் நேற்று(ஜன.28) மது அருந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த பத்திற்கும் மேற்பட்டோர் அவரைச் சுற்றி வளைத்து கொடூர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2026

விழுப்புரத்தில் உடனடி வேலை! SUPER CHANCE

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்!

News January 29, 2026

விழுப்புரத்தில் டாஸ்மாக் இயங்காது!

image

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

விழுப்புரத்தில் டாஸ்மாக் இயங்காது!

image

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

விழுப்புரத்தில் டாஸ்மாக் இயங்காது!

image

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!