India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20). அவரது நண்பர் முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். முன்பக்கப் பெட்டியில் 2 பேரும் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20). அவரது நண்பர் முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். முன்பக்கப் பெட்டியில் 2 பேரும் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20). அவரது நண்பர் முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். முன்பக்கப் பெட்டியில் 2 பேரும் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20). அவரது நண்பர் முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். முன்பக்கப் பெட்டியில் 2 பேரும் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20). அவரது நண்பர் முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். முன்பக்கப் பெட்டியில் 2 பேரும் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.11) இரவு முதல் இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.11) இரவு முதல் இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.11) இரவு முதல் இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.11) இரவு முதல் இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.11) இரவு முதல் இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.