India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் தொகுதியில் 21 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 5,66,276 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,50,661 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 1,16, 863 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். 21 ஆம் சுற்று முடிவில் 2,15,615 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் தொகுதியில் 20 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 561, 027 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 347, 803 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 115,785 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 20 ஆம் சுற்று முடிவில் 217,033 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் தொகுதியில் 19 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 554, 170 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 343, 994 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 114, 120 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 18 சுற்று முடிவில் 210,176 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 17வது சுற்று முடிவில் மொத்தம் 2572 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட மகேஷ் ஆனந்த் 46,902 வாக்குகள் பெற்றுள்ளார். இதே போல் 17 ஆவது சுற்று முடிவில் நோட்டாவிற்கு 7832 வாக்குகள் அளித்துள்ளனர். தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
வேலூர் தொகுதியில் 18 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 539073 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 335, 693 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 110, 326 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 18 சுற்று முடிவில் 203,380 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் தொகுதியில் 17 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 516, 668 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 317, 422 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 104, 005 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 17 ஆம் சுற்று முடிவில் 199,246 வாக்குகள் கூடுதலாக பெற்று கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது வரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் 14 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 434,158 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 260,844 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 81,658 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 14 சுற்று முடிவில் 173,314 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
5.20 மணி நிலவரப்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 4.02,688 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,37,721 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 79,138 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 33,949 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.
5 மணி நிலவரப்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,77,754 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,17,752 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 69526 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 4 ஆம் இடத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.