Vellore

News February 12, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

image

காட்பாடி காவல் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அதில் ஒரு குடியிருப்பில் நேற்று (பிப்.11) இரவு வட மாநில வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 12, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றது. அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News February 12, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றது. அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News February 12, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றது. அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News February 11, 2026

வேலூர் மக்களே கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

வேலூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி:<> https://myhpgas.in<<>>
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News February 11, 2026

வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News February 11, 2026

வேலூரில் மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

image

காட்பாடி பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் இன்று (பிப்.11) தொடங்கியது. இதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ராணுவ அதிகாரி R.K.அவஸ்தி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 11, 2026

வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட நெல் விலை நிலவரம்

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (பிப்.11) விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி 75 கிலோ நெல் மூட்டைகள் ரூ.1,317 முதல் ரூ.2,269 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1,277 முதல் 2,190 வரையிலும், நர்மதா ரூ.2,190 முதல் 2,196 வரையிலும், மணிலா (80 கிலோ) ரூ.9,289 முதல் 10,400 வரையிலும், கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.155 முதல் 181 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News February 11, 2026

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியின் மின் அஞ்சலுக்கு இன்று (பிப்.11) மீண்டும் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அறை மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

News February 11, 2026

வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!