India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பணிகளில் இருந்தபோது, மதுரை நோக்கி சென்ற காரில் கை துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த காரில் இருந்தவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில் துப்பாக்கி உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பணிகளில் இருந்தபோது, மதுரை நோக்கி சென்ற காரில் கை துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த காரில் இருந்தவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில் துப்பாக்கி உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பணிகளில் இருந்தபோது, மதுரை நோக்கி சென்ற காரில் கை துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த காரில் இருந்தவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில் துப்பாக்கி உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சாயல்குடியை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை இன்று போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே, 2020 ல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.